0

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. இவர் தற்போது கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம் குர்பூர்-கைகம்பா பகுதியை சேர்ந்தவர். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

Post a Comment

 
Top