கேபிள் டிவி இணைப்புடன் நகராட்சி பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இணையதள திட்டத்தினை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன...
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
பீஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்ற...
எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை இருந்தது, ஆனால்...: த்ரிஷா
சென்னை: தனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இருந்ததாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். ஜோடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அந்த...
முதலிடத்தைப் பிடித்தார் ஹாமில்டன்.
மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் இந்த சீசனில் ச...
ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணி.
சேலம்: ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு...
உலக கோப்பை வென்ற கபடி வீரர் தர்மராஜ் சேரலாதனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு.
உலக கோப்பை கபடி தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தர்மராஜ் சேரலாதனுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற...
குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி.
இந்திய குடியரசுத் தலைவர் செயலகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்...
தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி.
தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவி...
புதுச்சேரி விடுதலை நாள் விழா: முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார். 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆ...
புகார் அளிக்க வந்த பெண்ணின் கணவரை மணமுடித்த பெண் போலீசால் பரபரப்பு.
அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை, பெண் போலீஸ் ஒருவர் காதலித்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரியலூர் மாவட்டத்தைச்...
உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை ...
ரிட் மனு என்றால் என்ன ? எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?
சட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்! அரசாங்கம், மற்றும் அரசு சா...